A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

அவிநாசி அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து காரின் மீது மோதியதில் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

1542 Days ago

Video News